×

ஆழ்துளை கிணறுகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும்: முன்னாள் டி.ஜி.பி. ரமணி

சென்னை: ஆழ்துளை கிணறுகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என முன்னாள் டி.ஜி.பி. ரமணி தெரிவித்துள்ளார். ஆழ்துளை கிணறு தோண்டுபவர்கள் தண்ணீர் கிடைக்காவிட்டால் குழியை முறையாக மூட வேண்டும் என முன்னாள் டி.ஜி.பி. ரமணி கூறியுள்ளார்.


Tags : children ,DGP Ramani ,wells , Excavator wells, child, prevention of danger, strict laws, former DGP Ramani
× RELATED காலை உணவு திட்டத்தின் கீழ் 37,757 பள்ளி குழந்தைகள் பசியாறுகிறது